போரற்ற உலகு
கந்தளான உடை
ஏவுகணை சிதறல்களால்
கன்னங்களில்
கசியும் குருதியுடன்
தட்டேந்தி உணவுக்காய்
இறஞ்ச்சி நிற்கும் குழந்தைகள் கண்களுக்குள் வந்து
கதற வைக்கிறார்கள்
மின்னல் ஒளியில் வரைந்து வைத்த ஓவியமாய்
விண்ணுயிர்ந்து நின்ற
கான்கிரீட் மாளிகைகள்
குப்பையான கொடூரம்
பாலை வனமெங்கும்
மரணக் குரல்கள்
பசியால் தாகத்தால்
பிஞ்சுகளின் கதறல்கள்
அதிகாரப் பெரு அரிப்பால் பிள்ளைக்கறி தின்றேனும் எல்லைகளை விரிவாக்க
எத்தனை கொலைகள்
எத்தனை பேரழிவுகள்
மனித ரத்தம் குடித்தேனும்
மன்னாளும் பேராசை
பிணம் தின்னி கழுகுகளாய்
மாறும் பேரவலம்
ஆதிக்க வல்லூர்களின் அடியாள்களாய் மாறி
முகவரி தந்தோரை
முதுகில் குத்தும்
துரோக வடிவான
யூதாஸாக
இஸ்ரேலின் நிதன்யாகூ
ஆரிய பாசிச தேடலில் அனாதையானவர்களுக்கு
நிலம் தந்து ஆதரித்தவர்களை நிர்மூலமாக்க துடிப்பது தான்
யூத தந்திரம் எனில்_
ஹிட்லர் தேடி அடித்தது சரிஎன்றாகாதா
இனி ஒரு முறை
அகதியானால்
உம்மை திரும்பிப் பார்க்க உலகில் நாதி இருக்காது
ஈவிறக்கமற்ற உங்கள்
நரவேட்டைதடுக்க
ஈரான் தலையிட்டது வடகொரியாவும் சீனாவும் வருவோம் என்றது
மோதிப் பார்த்து நிலை உணர்ந்து சமரசம் என்றது அமெரிக்கா
இருந்தென்ன இருபுறமும் மரண ஓலம்தானே
அதிகாரத் திமிராலும்
அடிமை புத்தியாலும் ஆள்வோர் அளவு மீரலுக்கு அணை போட கூடுவோம்
இலங்கை அனுபவம்
எதிரே இருக்கு
உலக மக்கள்
உறவு நமக்கு .வா
போரற்ற உலகை
பொதுமை செய்வோம்...
No comments:
Post a Comment